கரூரில் ஆர்ப்பாட்டம்

img

பழிவாங்கும் நடவடிக்கையில் சங்க நிர்வாகிகள் பணி நீக்கம் ரத்துக் கோரி கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் செவிலியர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை பலமுறை கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலாவிடம் முறையீடு செய்தும் தீர்வு ஏற்படாத நிலையில் கடந்த ஜூன் 5-ம் தேதி வெளிநடப்பு போராட்டம் செய்தனர்.